குற்றம் ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள வைரம் திருட்டு Sep 08, 2020 ராஜ அண்ணாமலைபுரம் சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் ரேவதி என்பவர் வீட்டில் ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள வைரம் திருடப்பட்டுள்ளது. வீட்டு பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாக அபிராமபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது