பேரறிவாளன் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது: தமிழக அரசு விளக்கம்

சென்னை: பேரறிவாளன் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சிறையில் இருக்கும் வரை பேரறிவாளன் சிறை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: