சட்டப்பேரவையில் 14ம் தேதி பிரணாப், ஜெ.அன்பழகன், வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம்: சபாநாயகர் தனபால்

சென்னை: சட்டப்பேரவையில் 14ம் தேதி பிரணாப், ஜெ.அன்பழகன், வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் தனபால் பேட்டியளித்துள்ளார். மேலும் 16ம் தேதி துணைநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: