சட்டப்பேரவை கூட்டத்தொடரை 7 நாட்கள் நடத்த வலியுறுத்தினோம்: திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் பேட்டி

சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது என திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் பேட்டியளித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரை 7 நாட்கள் நடத்த வலியுறுத்தினோம் எனவும் கூறினார். கொரோனா பரவலை தடுக்க தவறியது மற்றும் உரிய சிகிச்சை தரப்படாதது குறித்து திமுக கேள்வி எழுப்பும் என கூறினார். கல்விக்கொள்கை விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படும் என கூறினார்.

Related Stories: