தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்து அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.சி.டி.இ. கடிதம்

சென்னை: தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்து அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது. ஏ.ஐ.சி.டி.இ.யிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் மறுத்த நிலையில் தற்போது கடிதம் வெளியானது. மேலும், உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: