திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு படிப்பாடியாக குறைந்து வருகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகே உள்ள மாவட்டம் என்பதால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: