குற்றம் மைசூருவில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்ட 500 கிலோ கஞ்சா பறிமுதல் Sep 06, 2020 மைசூர் கேரளா திருவனந்தபுரம்: மைசூருவில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்ட 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகே சுங்கத்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது 500 கிலோ கஞ்சா சிக்கி உள்ளது.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது