தடையை மீறி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

கொடைக்கானல்: தடையை மீறி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சோதனைச் சாவடியில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: