காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 18,120 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

Related Stories: