வழக்கறிஞர்கள் செப். 7 முதல் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வழக்கறிஞர்கள் செப்டம்பர் 7 முதல் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் NECK BAND மட்டும் அணிந்து நேரடி விசாரணையில் ஆஜராகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க மெட்ராஸ் பார் அசோசியேசன் அளித்த கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: