தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனை மையங்களும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83,699 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: