சென்னை ஓட்டேரியில் கூலித் தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை

சென்னை: சென்னை ஓட்டேரியில் கூலித் தொழிலாளி புகாரி (43) கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். புகாரி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செந்தில், சம்மபந்தமூர்த்தி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: