அரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: அரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கலை மற்றும் அறிவியல், பொறியியல் மாணவர்களி்ன் அரியர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்திருந்தது.

Related Stories: