அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் காணொலி மூலம் ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் சண்முகம் ஆலோசனை செய்துவருகிறார். 

Related Stories: