சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,38,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,23,851 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,814 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,059 ஆக உள்ளது.
சென்னையில் 61.27% ஆண்களும் 38.73% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(03.09.2020) மட்டும், 11,325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (செப்டம்பர் 04) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்1 திருவொற்றியூர் 4,0592 மணலி 1,9983 மாதவரம் 4,3784 தண்டையார்பேட்டை 10,8215 ராயபுரம் 12,4966 திருவிக நகர் 9,4027 அம்பத்தூர் 8,5548 அண்ணா நகர் 14,0179 தேனாம்பேட்டை 12,16610 கோடம்பாக்கம் 14,06011 வளசரவாக்கம் 7,73712 ஆலந்தூர் 4,37113 அடையாறு 9,41614 பெருங்குடி 3,95415 சோழிங்கநல்லூர் 3,32916 இதர மாவட்டம் 3,093.மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை1 திருவொற்றியூர் 3162 மணலி 1573 மாதவரம் 5084 தண்டையார்பேட்டை 7175 ராயபுரம் 9446 திருவிக நகர் 9157 அம்பத்தூர் 9658 அண்ணா நகர் 1,4189 தேனாம்பேட்டை 87510 கோடம்பாக்கம் 1,39111 வளசரவாக்கம் 88712 ஆலந்தூர் 72613 அடையாறு 1,05514 பெருங்குடி 52815 சோழிங்கநல்லூர் 50716 இதர மாவட்டம் 150 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.