சென்னை: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்திலிருந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள சூழலில், வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இரட்டை பதிவுகள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அவர்களின் இல்லத்திற்கு சென்று, அதனை சரிபார்த்தல் உள்ளட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை!!!
- சத்யபிரதா சகு
- தமிழ்நாடு
- மாவட்ட தேர்தல் அலுவலர்கள்
- பிரதான தேர்தல் அதிகாரி
- மாவட்ட தேர்தல் அதிகாரிகள்
- தமிழ்நாடு சத்தியப்பிரதாசாகு