திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுத்தாக்கல்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அண்ணா அறிவிலாயத்தில் துரைமுருகன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பேராசிரியர் க.அன்பழகன் மறைவை அடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும் பொதுச்செயலாளராக போட்டியிடுவதை ஒட்டி ஏற்கனவே பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: