கொரோனா தடுப்பூசி.: புனேவில் இருந்து பரிசோதனைக்காக சென்னை வந்தது

சென்னை: கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக 200 கோவிஷீல்டு மருந்துகள் சென்னை வந்தடைந்துள்ளது. புனேவில் இருந்து சென்னை வந்த மருந்துகளின் பரிசோதனை அடுத்தவாரம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுயுள்ளது.

Related Stories: