எஸ்.வி.சேகர் தொடர்ந்த முன்ஜாமீன் வழக்கு விசாரணை செப்.7-க்கு மீண்டும் தள்ளிவைப்பு

சென்னை: எஸ்.வி.சேகர் தொடர்ந்த முன்ஜாமீன் வழக்கு விசாரணை செப்.7-க்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: