சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு

சென்னை: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புது ஆவடி சாலையில் என்கவுண்டர் நடந்த இடத்தை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: