இனி ஞாயிற்றுக் கிழமைகளில் திருமழிசை காய்கறி சந்தை இயங்காது

சென்னை: செப்டம்பர் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் திருமழிசை காய்கறி சந்தை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமழிசை காய்கறி சந்தை மூடப்படுவது பற்றி அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Related Stories: