சென்னை: கொரோனா காரணமாக மேற்கு மாநிலத்திற்கு பயணிகள் விமானங்கள் வரக்கூடாது என்று தடை விதித்தது. இதையடுத்து சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணிகள் விமான சேவைகள் கடந்த ஜூலை 6ம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது.
சென்னை: கொரோனா காரணமாக மேற்கு மாநிலத்திற்கு பயணிகள் விமானங்கள் வரக்கூடாது என்று தடை விதித்தது. இதையடுத்து சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணிகள் விமான சேவைகள் கடந்த ஜூலை 6ம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது.