புதுக்கோட்டையில் கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் விநியோக பாதிப்பால் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக நோட்டீஸ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் விநியோக பாதிப்பால் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: