சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் 1,35,597 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,19,626 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,747 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,224 ஆக உள்ளது.
சென்னையில் 60.61% ஆண்களும் 39.39% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(01.09.2020) மட்டும், 13,143 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (செப்டம்பர் 01) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்1 திருவொற்றியூர் 4,0052 மணலி 1,9573 மாதவரம் 4,2414 தண்டையார்பேட்டை 10,6065 ராயபுரம் 12,2646 திருவிக நகர் 9,1397 அம்பத்தூர் 8,2308 அண்ணா நகர் 13,6079 தேனாம்பேட்டை 11,87110 கோடம்பாக்கம் 13,69711 வளசரவாக்கம் 7,40112 ஆலந்தூர் 4,13513 அடையாறு 9,03414 பெருங்குடி 3,76315 சோழிங்கநல்லூர் 3,14016 இதர மாவட்டம் 2,536.மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை1 திருவொற்றியூர் 3042 மணலி 1573 மாதவரம் 5544 தண்டையார்பேட்டை 7865 ராயபுரம் 9396 திருவிக நகர் 9,807 அம்பத்தூர் 1,0678 அண்ணா நகர் 1,5789 தேனாம்பேட்டை 95310 கோடம்பாக்கம் 1,43911 வளசரவாக்கம் 96812 ஆலந்தூர் 80213 அடையாறு 1,23914 பெருங்குடி 56415 சோழிங்கநல்லூர் 58116 இதர மாவட்டம் 323 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.