சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் 1,34,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,18,235 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,729 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,472 ஆக உள்ளது.
சென்னையில் 60.50% ஆண்களும் 39.50% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(31.08.2020) மட்டும், 13,100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்1 திருவொற்றியூர் 3,9922 மணலி 1,9463 மாதவரம் 4,2094 தண்டையார்பேட்டை 10,5115 ராயபுரம் 12,1916 திருவிக நகர் 9,0307 அம்பத்தூர் 8,1348 அண்ணா நகர் 13,4519 தேனாம்பேட்டை 11,76310 கோடம்பாக்கம் 13,57111 வளசரவாக்கம் 7,30112 ஆலந்தூர் 4,08013 அடையாறு 8,88714 பெருங்குடி 3,69815 சோழிங்கநல்லூர் 3,12916 இதர மாவட்டம் 2,342.மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை1 திருவொற்றியூர் 2992 மணலி 1563 மாதவரம் 5544 தண்டையார்பேட்டை 8255 ராயபுரம் 9536 திருவிக நகர் 1,0077 அம்பத்தூர் 1,0998 அண்ணா நகர் 1,5729 தேனாம்பேட்டை 98810 கோடம்பாக்கம் 1,48711 வளசரவாக்கம் 99712 ஆலந்தூர் 82913 அடையாறு 1,31214 பெருங்குடி 58015 சோழிங்கநல்லூர் 56416 இதர மாவட்டம் 270 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.