செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் கடுமையான வாகன நெரிசல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வார விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் அதிக அளவில் வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: