நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலை நகரங்களுக்கு ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதி- தமிழக அரசு

சென்னை: நீலகிரி, கொடைக்கானல்,ஏற்காடு போன்ற மலை நகரங்களுக்கு ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதி அளித்து தமிழக அரசு ஆனையிட்டுள்ளது.  வெளிநாடு, வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: