தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக  தமிழக அரசு உயர்த்தியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனை நிலையங்கள் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது.

Related Stories: