குமபகோணம் அருகே முட்புதூரில் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை சடலம் மீட்பு

தஞ்சை : குமபகோணம் அசூர் புறவழிச் சாலை அருகே முட்புதூரில் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை சடலமாக மீட்க்கப்பட்டது. கொலை செய்யப்பட்டு குழந்தை வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் கும்பகோணம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: