தமிழ்நாடு வக்ஃபு வாரிய கலைப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறபித்த உத்தரவுக்கு இடைக்கால தடை

டெல்லி: தமிழ்நாடு வக்ஃபு வாரிய கலைப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறபித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க எதிர்மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: