கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பு குவாரி டெண்டர் ரத்து: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பு குவாரி டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. ஆட்சியர் வெளியிட்டுள்ள ஓபன் டெண்டர் முறையில் ஒருசிலர் மட்டுமே பங்கேற்க வாய்ப்புள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லகுமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

Related Stories: