சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளில் இருந்து 105 பேராசிரியர்கள் பணிநீக்கம்

சென்னை: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளில் இருந்து 105 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவால் பணிநீக்க நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது. அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி கல்லூரி உள்பட 6 கல்லூரிகள் உள்ளன.

Related Stories: