கை எலும்பு முறிவுற்று சிகிச்சை பெற்று வரும் அவைத் தலைவரை நேரில் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர்

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று கை எலும்பு முறிவுற்று சிகிச்சை பெற்று வரும் கழக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலயைில் கை எலும்பு முறிவுற்று சிகிச்சை பெற்று வரும் மதுசூதனனை விரைவில் முழுமையாக குணமடைவார் என நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Related Stories: