தமிழகத்தில் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததால் மறுத்தேர்வு நடத்த கோரிய வழக்கு

சென்னை: தமிழகத்தில் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததால் மறுத்தேர்வு நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்த கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: