மூத்த குடிமக்கள், பெற்றோர் நலன், பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கு

சென்னை: தமிழகத்தில் மூத்த குடிமக்கள், பெற்றோர் நலன், பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்த கோரி அய்யாக்கண்ணு என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்று இந்த வழக்கின் விசாரணையின் போது தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: