பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கான விதிகளை வெளியிட்டு அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

சென்னை: டெல்டா மண்டலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முறையான நடவடிக்கைகளை பின்பற்றி அரசாணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: