ஓடிடி எதிரான பிரச்சனை சூர்யா என்ற தனி நபருக்கு எதிரான பிரச்சனையாக திசை திருப்பிவிட்டுள்ளது: பாரதிராஜா

சென்னை: ஓடிடி எதிரான பிரச்சனை சூர்யா என்ற தனி நபருக்கு எதிரான பிரச்சனையாக திசை திருப்பிவிட்டுள்ளது என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள், சூர்யாவை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள், மனம் வலிக்கிறது. மேலும், தனிநபர் இடைவெளியுடன் காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில் சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: