கந்த சஷ்டி சர்ச்சை: ஒரே வழக்குக்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதா? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதான குண்டர் சட்ட வழக்கில் ஒரே வழக்குக்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக சித்தரித்த வழக்கில் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Related Stories: