நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ் பணியிடை நீக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: