புதுச்சேரி முன்னாள் எம்.பி.கண்ணன் மீது ஆரோவில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் எம்.பி.கண்ணன் மற்றும் அவரது மகன் மீது ஆரோவில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளால் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இடப்பிரச்சனை தொடர்பாக கண்ணன் ஆதரவாளர்களை போலீஸ் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்.

Related Stories: