கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தாம்பரம் நகராட்சி பணியாளர் மண்டை உடைப்பு

தாம்பரம்: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தாம்பரம் நகராட்சி பணியாளர் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் சுற்றித்திரிந்தவரை கொரோனா பரிசோதனைக்கு அழைத்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: