சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக எஸ்.வி.சேகர் ஆஜர்

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக எஸ்.வி.சேகர் ஆஜராகி உள்ளார். தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

Related Stories: