சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக எஸ்.வி.சேகர் ஆஜராகி உள்ளார். தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.