தஞ்சை ஏரியில்மூழ்கி போராடியவரை மீட்ட ஸ்ரீதருக்கு விருது வழங்கினார் முதல்வர்

சென்னை: தஞ்சை ஏரியில்மூழ்கி போராடியவரை மீட்ட ஸ்ரீதருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார். IAS தேர்வில் வென்ற பூரணசுந்தரி, பாலநாகேந்திரனுக்கு முதல்வர் நினைவு பரிசு வழங்கினார்.

Related Stories: