சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க பரிந்துரை

சென்னை: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள காவல் நிலையத்தின் போலீசே என்கவுண்டர்  செய்தால் சி.பி.சி.ஐ.டி. விசாரிப்பது வழக்கமான ஒன்றாகும்.

Related Stories: