கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 பேருந்துகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

சென்னை : சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 பேருந்துகள் திடீரென தீப்பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டது.பேருந்துகளில் ஏற்பட்ட தீயை 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் அணைத்து வருகின்றனர்.

Related Stories: