திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் ரூ.1 கோடி கேட்டு குழந்தையை கடத்தியவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் ரூ.1 கோடி கேட்டு குழந்தையை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கடை வியாபாரி முபாரக்கின் 3 வயது குழந்தை அசாருதீனை கடத்திய உறவினர் சுலைமானை, அவரது செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: