கலைவாணர் அரங்கில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் தனபால் பேட்டி

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் தனபால் பேட்டியளித்துள்ளார். கலைவாணர் அரங்கில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

Related Stories: