கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு இந்து சமய அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: வீடுகளில் வழிபாடு செய்துவிட்டு கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு இந்து சமய அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  இந்து சமய அறநிலைத்துறையின் முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: