மதுராந்தகம் நகராட்சி ஆணையர் நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி ஆணையர் நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகராட்சி ஆணையர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: