சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரி நியமனம்.! ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு

சென்னை: சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரி நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: